Tuesday, May 3, 2016

Periyar.tv

Periyar.tv
Senthil Nathan மறுப்பில்லா நம்பிக்கையும் ஆழ்ந்த உள்நோக்கிய சிந்தனையும்(தியானம் ) கடவுள் அடையும் அல்லது நிம்மதி அடையும் வழிகள். இதனை செய்ய இயலாதவர்களுக்கு நிம்மதி தரத்தான் கோவில். இதனை திரித்துரைப்பதர்க்கு பேர் தான் பகுத்தறிவா?
Senthil Nathan பாமர மக்களுக்கு புரியவைக்க முடியாத அறிவியலை ஆனால் அவர்களுக்கு தேவைப்படுவதை அழியாமல் பாதுகாக்க வரையப்பட்ட சூச்சமா வரைபடம்த்தான் கோவில். நான்காயிரம் ஆண்டுகள் பழமையான அறிவியலை வைத்துகொண்டு கேலி செய்வது கேலி கூத்தாக உள்ளது. நீங்கள் நிந்திக்கும் விடயங்களை முழுமையாக புரிந்துகொள்ள இன்னும் ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும்.

No comments:

Post a Comment