Tuesday, May 3, 2016

பா.ஜ.க'வின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ; சவுண்டு சரோஜாவுக்கு கருணாநிதி பாராட்டு!


பா.ஜ.க'வின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ; சவுண்டு சரோஜாவுக்கு கருணாநிதி பாராட்டு!
பா.ஜ.க வின் தமிழ் மாநிலத் தலைவராக, என்னுடைய அருமை நண்பர் இலக்கிய செல்வர், குமரி ஆனந்தனின் மகள், தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருக்கின்ற செய்தியினை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் அகில இந்திய பா.ஜ.க வின் தேசிய செயலாளராக எச்.ராஜாவும், தேசிய செய்தித் தொடர்பாளராக லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது.
பா.ஜ.க வின் வளர்ச்சிக்காக நீண்ட நாட்கள் பாடுபட்ட அவர்களுக்கு உரிய நேரத்தில் மேலும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
அவர்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
LikeShow More Reactions
Comment
25 comments
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan சுய லாபத்துக்காக யாருடைய கால் கை (காக்கை) பிடிப்பர்களுக்கான சிறந்த முன் உதாரணம் ஆனவர்.
Kafil Pno கட்டு மரத்தின் நிறம் கருப்பு, சிகப்பு , வெலுத்துப்போய் காவி நிறமாக உன்மையை காட்டுகிறது. உன்மையை முகத்தை வெளிகாட்டுகிறார்.
முகவை சதாம் நேரத்துக்கு தகுந்த படி குடை பிடிப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே.....
Abdulaleem Siddiq காதர் முகைதீன் திருப்பூர் அலதாப் பாய்களுக்கு இது எல்லாம் தெரிந்தும் பின்னாலேயேதான் சுற்றிவருவாரகள் மேலும் முஸ்லிம்களின் பாதுகாவலன் என்பார்கள். என்னத்த சொல்ல.
க.ஷேக் அலாவுதீன் மாங்கனாம்பட்டு உள்ள சொத்துக்களை காப்பாட்ற வேண்டும் அதற்கு ஆளும்கட்சியுடன் ஜால்ரா அடிக்க வேண்டும் அதர்க்கு கொள்கை எல்லாம் கிடையாது மாணம் கெட்ட அரசியல்வாதி. தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை எடுக்குமாம் ,
Abdul Latheef மரத்துக்கு மரம் தாவும் குரங்கை. போல. இவர் நடவடிக்கை
சங்கை காதர் யோவ் உனக்கு எல்லாம் வெட்க்கமே கிடையாதா!
Nizar Ahamed பா ஜ க வளரவேண்டும் என்பதுதான் இந்த பகுத்தறிவு பகலவனின் ஆசை போலும்..
Ahamed Mohideen தமிழ்நாட்டில் தாம் இருப்பதை காட்டிகொள்கிறார்
Bahurudeen Elc இந்த நாடு மக்களை மதத்தின் பெயராலும் சாதின் பெயராலும் பிளவுபடுத்தி சமூக ஒற்றுமையை குலைத்து ஆட்சி கட்டிலை பிடிக்க நினைப்பவர்கள்தான் B J P .ஆனால் நாங்கள் திராவிடர்கள், நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு சாதி மதம் ஒன்றும் இல்லை நாங்கள் தந்தை பெயரியாரின் கொள்கை பேர் முரஸ் என்று தன்னை தானே சொல்லக்கொள்ளக்௯டிய கலைஞர் கருணாநிதி bjp காட்சியில் உள்ளவர்கள் உயர் பொருப்பு அடைந்தாதர்க்கு மகிழ்ச்சியும் வாழ்த்து தெரித்ததன் முலம் மிண்டும் தமிழக மக்கள் முன் இவருடைய முகத்திரை கிழிந்து உண்மையான சந்தர்ப்பவாதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது
Nizam Ansari வயது ஆனாலும் இவருடைய நடிப்பு மட்டும் போகவில்லைய.
பிரசாத் யாதவ் தூராங்குடி //இவர் காவி சிந்தனை உடையவர்// மக்களவை தேர்தலில் இவர் வீட்டில் பாயசம் சாப்பிடும் போது தெரியலையா?
Abdul Gani இந்த நயவஞ்சகம் கொண்ட கருணாநிதி முஸ்லிம் ஒருவன் கைதானால் முன்கூட்டியே தீவிரவாதி என்று சொல்லிவிடுவா(ன்)ர். இப்போது காவி சிந்தனை வெளிப்படையாகிவிட்டது.

No comments:

Post a Comment