Tuesday, May 3, 2016

பிணத்தை வைத்துமா மதத்தை பரப்புவது?


பாக்காரன்ஸ் added 4 new photos.
இந்த செய்தியை படித்து விட்டு உங்கள்
நண்பர்களிடமும் பகிரவும்....
ஓமன் நாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட
ஒரு பிணம் சொல்லும் அதிர்ச்சித்
தகவல்கள்
பிணம் தோண்டி எடுக்கப்பட்டது(
மண்ணறை வேதனை)
இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள
ஒரு மருத்துவமனையில் இறந்த 18
வயது இளைஞனுடையது.
இவனுடைய தந்தையின்
வற்புறுத்தலின் பேரில் 3
மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும்
பதைகுழியில் இருந்து இந்த
இளைஞனின் பிணம்
தோண்டி எடுக்கப்பட்டது.
இந்த இளைஞன் மருத்துவமனையில்
இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய
சடங்குகள்படி புதைக்கப்பட்டது.
ஆனால் மருத்துவரின் சிகிச்சையின்
மீது சந்தேகப்பட்ட
இவனது தந்தை தனது மகன்
இறந்ததற்கான உண்மையான காரணம்
அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம்
தோண்டி எடுக்கப்பட்டது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
முன்னிலையில்
அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக
அனைவரும் செல்லுகின்றனர்.3
மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள்
செய்து விட்டுச் திரும்பிய கால்கள்
மறுபடியும் அக்குழியை நோக்கிச்
செல்லுகின்றது.
சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம்
என்பதால் எளிதாக மணலைத் தோண்ட
முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல
மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது.
முழுவதுமாய் தோண்டி அந்த
இளைஞனின் பிணம்
வெளியே எடுக்கப்படுகின்றது.
சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர்
முகம் சுளிக்கின்றனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
அப்பிணத்தைக் கண்டு பெரும்
அதிர்ச்சி அடைகின்றனர்
அவனது தந்தையால் அந்த
பிணத்தை காண முடியவில்லை.
சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக
அந்த உடல் தெரியவில்லை.
3 மணி நேரத்தில் அவனது உடலில்
பயங்கர மாற்றம்
ஏற்பட்டுளள்ளதை அனைவரும்
திகிலோடு கவனிக்கின்றனர்.
அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான
சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது.
18 வயதான அந்த இளைஞனின் உடல்
ஒரு முதியவரின் உடல் போல
தோற்றமளிப்பதைக்
கண்டு அனைவருக்கும் பயம் கலந்த
ஆச்சர்யம்.
சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த
பிணத்தை குழிக்குள்
வைத்து அடித்துப்போட்ட
மாதிரி மிகவும்
சேதமடைந்து கை மற்றும் கால்களில்
எலும்புகள் எல்லாம்
நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில்
யாரோ நெருக்கியயது போல
இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள்
வெளியே முகத்தில் சிதறி கோரமாக
காட்சி அளித்தது.உடல் முழுவதும்
உடலின் நிறம் முற்றிலுமாய்
மங்கி காட்சி அளித்தது.
அனைவருக்கும் ஆச்சர்யம்
என்னவென்றால் கண்கள்
மூடியபடி அடக்கப்பட்ட அந்தப்
பிணத்தின் விழிகள் முற்றிலுமாய்
திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய்
வலி தாங்க முடியாமல்
சொக்கி போனதுபோல
காட்சி அளித்தது. உடலில் உள்ள
இரத்தம் வெளியே வந்து மிகுந்த
சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல
காட்சி அளித்தது.
இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள
இயந்திரங்களால் மனித
உடலை நசுக்கினால்
எப்படி சிதையுதோ அந்த
அளவிற்கு சிதைவுகளின் கோரம்
இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள்
இப்படி மோசமாக உடல்
சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம்
தெரியாமல் அனைவரும்
திகிலடைந்து போய் இருந்தனர்.
உறவினர்கள் அந்தப்
பிணத்தை எடுத்து இஸ்லாமிய
மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம்
ஒப்படைத்து ஆராயச்
சொன்னபொழுது அவர்களின்
விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள்
மிகுந்த
சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்ட
ுள்ளது என்றும் தீய வழியில்
நடப்பவர்கள் குழிக்குள்
வேதனைப்படுத்தப்படுவார்கள்
என்று அல்லாஹ் மற்றும்
அவனது தூதுவரான நபிகள்
நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள
எச்சரிக்கைதான் என்றும்
விளக்கமளித்தனர்..
திகிலில் இருந்து உறையாமல்
பயத்துடன் இருந்த
அவனது தந்தையிடம்
கேட்டபொழுது அவர் தனது மகன் தீய
நடவடிக்கைகளில் ஈடுபட்டான்
என்பதையும் தொழுகையை ஒழுங்காக
பேணி தொழுபவன் இல்லை என்றும்
வாழ்க்கையில் சரியான வழியில் அவன்
செல்லவில்லை என்றும்
விளக்கமளித்தார்.
அல்லாஹ்வின் பாதையில்
இறந்தவனைத்தவிர மற்ற
அனைவருக்கும்
கப்ரு வேதனை உண்டு. கியாமத்
நாளுக்கு ( இறுதி நாள் )
முன்பு வேதனைகள்
வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம்
இதுவாகும்..
Like
Comment
Comments
Senthil Nathan பிணத்தை வைத்துமா மதத்தை பரப்புவது?

No comments:

Post a Comment