Tuesday, May 3, 2016

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Senthil Nathan நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முழுவிளக்கம் சொல்லப்பட்ட செய்வாய் கிரகத்துக்கு இன்றைக்கு பொய் எட்டி பார்ப்பது தான் அறிவியல் வளர்ச்சியா?
Senthil Nathan இன்றைய நிலையில் அரசாங்க வேளையில் அடிநிலை ஊழியராகூட தகுதி இருந்தும் நீங்கள் சொல்லும் உயர் ஜாதியினர்களுக்கு வேலை கிடைக்காது. கடவுளுக்கு கண்டிப்பாக பேதம் இருக்காது. நீங்களும் மது மாது சூது தவிர்த்து, சுயஒழுக்கம் வேதங்களை நன்கு கற்று சுயநலமில்லாமல் வாருங்கள் கண்டிப்பாக அனுமதியுண்டு. சுய லாபத்திற்காக மக்களிடம் பிரிவினையை மனகசப்பை வெறுப்பை ஏற்படுத்தும் வேலைகள் வேண்டாம். நன்றிகள்
Eswaran Eswaran கடவுள் இல்லை....ஆனால், அர்ச்சகராக எல்லாச் சாமி கோவில்களிலும் அறிஜனத்தை நியமிக்க வேண்டும். இதுதான் தி க வின் கொள்கை. தி க கழகத்தின் சொத்துக்களை நிர்வகிக்க அடுத்து ஒரு அரிஜன நிர்வாகியை நமது தானைத் தலைவர் கீ வீ நியமிக்கப் போகிறார் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது. பெரியார் சாமி வாழ்க!....
Ayyanar Karuppaiah கடவுளே இல்லை என்று கூறிய உனக்கு இதையெல்லாம் அருகதை இல்லை

No comments:

Post a Comment