நமது இதிகாசத்தில் நிறைய யோகிகளும் சித்தர்களும் பல ஆண்டுகள் உணவு இல்லாமல் தவம் செய்ததாக கேள்வி பட்டிருப்போம் ஆனால் சிலபேர் இதெல்லாம் பொய் உணவு உட்கொள்ளாமல் எப்படி பல ஆண்டுகள் தவம் செய்யமுடியும் என்று கேலி செய்வார்கள் அவர்களுக்கான பதிவாக இது அமையட்டும் இது பற்றிய தகவலை அகஸ்தியர் அமுதகலைஞானம் 1200 ல் இது பற்றிய குறிப்பை சொல்லிருக்கிறார் அந்தபாடல்: தானென்ற நாயுருவி வித்து தன்னை தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா பானென்ற பசும்பாலில் கரைத்துக்கொண்டு பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு தேனென்றே தியானித்துக கொண்டாயாகில் செவ்வியாய் வயிறுபசி எடுப்பதில்லை நானென்று எத்தனைநாள் இருந்தாலுந்தான் நளினமுடன் பசியாது மைந்தா பாரே. இந்த பாடலின் பொருள்: நாயுருவி செடியின் விதை எடுத்து முலைப்பாலிட்டு அரைத்து பசும்பாலில் கரைத்து எட்டி விதையை அரைத்து உண்ண பசி எடுக்காது மீண்டும் பசிக்க வேண்டுமானால் மஞ்சள் இஞ்சி திண்ண வேண்டும். இதை போன்று பல சாதனைகளை நம் தமிழ் சித்தர்கள் இந்த உலகுக்கு தந்திருக்கின்றனர் நாம்தாம் பகுத்தறிவு நாத்திகம் என்று பேசி முட்டாளாக இருக்கிறோம் .நிறைய தமிழ் பகுத்தறிவாளிகள் ஆதியில் இருந்தே தமிழனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று பரப்பிவிட்டு கொண்டிருக்கின்றனர் உங்களுக்கு பதில் ஒன்றுதான் ஆன்மிகமும் அறிவியலும் தமிழனின் இரு கண்கள் ஆன்மீகம் இல்லாத தமிழன் அவன் வெறும் பிணத்துக்கு ஒப்பானவன்.
LikeShow More Reactions
Comment
30 comments
Comments
Prabhu Samrat உன்மை சகோ
Bala Subramanian Last line is very powerful...
Arun Sethuram நன்றி நண்பா எனது பதிவின் நோக்கமே கடைசி வரிக்காண்டிதான்
Anbu Anbukkarasu பிடித்திருக்கிறது
Veeramani Kamelashri புரியட்டும் நால்வா்க்கு
Susibalan Selvaraju Sariyana matter.
Nagaraj Subramani நாயுறுவியின் வேர் என்பதே சரி என நினைக்கிறேன்
Arun Sethuram வித்து என்றால் விதை வேர் கிடையாது #NagarajSubramani
Surya Surya சரியாகசொன்னீர்
நண்பரே இன்னும்
பித்தர்களாக இருப்பதால்...See more
Kumaran Rajini முலை பால் எப்படி புரியல
Nagaraj Subramani பல் வருடங்களுக்கு முன்பு சித்தா வகுப்பில் கேள்விபட்டது. வேர் ஆ விதை யா சந்தேகம் எழுப்பினேன். நன்றி
Nagaraj Subramani முலைப்பால் முடியாத போது ஆட்டு பால் சேர்க்கலாம் .
Arun Sethuram முலைபால் என்பது பரிபாஷை அதன் உன்மையான பொருள் வேறு அது சித்த ஆய்வாளர்களுக்கு மட்டும்தான் தெரியும்#rajini
Yogi Ayyappan சுனைநீருக்கு முலைபால் என்ற பெயரும் உண்டு. வெரும் விதைகளை மட்டும் கூட சோறாக வடித்து உண்ணலாம். நட்டைசூரியையும் செய்யலாம்ஃ
Gobinath Gobinath தெளிவான ஒரு முடிவு
Senthil Nathan ஆத்திகத்தின் அடி நாதமே நாத்திகம் தான் பிடிவாதமாக இல்லாமல் விசாலமாக இன்னும் நிறைய விவாதியுங்கள் இன்னும் பல தெரிந்து உணர்ந்து கொள்ளலாம்
Jai Ramesh இங்க இருக்கும் அதிபுத்திசாலிகள் அமெரி்க்ககாரன் சொன்னாதான் நம்புவான்.
Murugesan Pillayar அருமையான பதிவு நன்றி
Rajendran Raju அருமையன பதிவு
Mohamed Idrish Abdulsalam Etti vithai endral enna?
Arun Sethuram அது பரிபாஷை சொல் அது எதை குறிக்கிறது எனக்கு தெரியவில்லை பல வருட சித்த ஆய்வாளரிடம் கேட்டால் விடை கிடைக்கலாம் #mohamed
Mohamed Idrish Abdulsalam நம்ம குருப்ல சித்த ஆய்வாளர் யாரும் இல்லையா சகோ
Arun Sethuram சகோதரா கண்டிப்பாக இருப்பார்கள் விசாரித்து பாருங்கள் ஒரு போஸ்டை போடுங்கள் விடை கிடைக்கலாம்
Natarajan Subramanian நல்ல தகவல்
Nagaraj Subramani எட்டி விதை மிகவும் விசத்தன்மை வாய்ந்தது . எட்டி மரம் உள்ளது. சுத்தி செய்து உபயோகம் செய்யவேண்டும்.
யானைக்கால் நோய்க்கு நல்ல பலன் தரும்.
Senthil Nathan
Write a comment...