Monday, May 2, 2016

நேதாஜி

சில நாட்கள் முன் நேதாஜியை பற்றி ஒரு தகவலை பதிந்தேன். அதை யாரும் படிக்கவில்லை என்று தெரிந்தது. தயவு செய்து சாஸ்திரத்துக்கு லைக் போடாதீர்கள். எங்கெங்கோ தேடி ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்கிறேன். நீங்கள் படிக்காமல் விட்ட பயங்கரங்கள் இதோ.
1. சின்ஹா காங்கிரஸ் MP . காலமாகிவிட்டார். நான் நேதாஜியை சிறையில் சந்தித்தேன். அவர் உறையும் குளிரில் சைபீரிய சிறையில் இருக்கிறார். அவருக்கு நேருவின் நேரடி உடனடி பதில் - இது அமெரிக்க வதந்தி என்று நினைக்கிறேன்.
2. ஷானவாஸ் கமிஷனுக்கு முன் இந்த தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் பேச்சை திசை திருப்பி, என்னுடைய தகவல்கள் வெளியே வராமல் அமுக்குகிறார்கள்.
3. பேசாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள், சின்ஹா. இல்லையேல் உங்கள் வாழ்க்கையே அழிந்துவிடும். உங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். சும்மாவேனும் நேதாஜி பற்றி பேசாதீர்கள் - சொன்னவர் வேறு யாருமல்ல மேன்மைமிகு சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். முன்னாள் ஜனாதிபதி.
4. சுதந்திரம் கிடைத்த பின் சில ஆண்டுகள் உயிருடன் இருந்து சிறையில் இறந்திருக்கிறார் நேதாஜி என்றால் என்ன ஒரு வன்மம் நேருவுக்கு அவர் மீது இருந்திருக்க வேண்டும்? என்ன ஒரு பதவி மோகம் இருந்தால் இப்படி செய்திருப்பார்?
4. பாஜககாரர்களே - நேதாஜியை பற்றி வெளிவந்துள்ள தகவல் மேலே உள்ளவை. இவை அனைத்தும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ளன. ஒன்றுமில்லாத விஷயம் 200 முஸ்லிம்கள் மதம் மாறியது என்பது. அதை வைத்து நாள்கணக்கில் அரசியல் செய்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் இறக்க விட்ட நேதாஜி, நமக்காக உழைத்து உருக்குலைந்து உயிர் விட்ட நேதாஜி. இதை பெரிது படுத்துங்கள். காங்கிரஸ் பதில் சொல்லியாக வேண்டும் இதற்கு.
LikeShow More Reactions
Comment
12 comments
Comments
Venkatanarasimhan Vaidyanathan What is the source of Indian express news? Don't get me wrong here. Iam not questioning your post but just to add more credibility so that this can be taken up in other forums
Ramakrishnan Sivasankaran K வயிறெரிகிறது
Sathish Arya Can you get a source of this please coz we have to make it really a big on this provided the reliable source to be given.
Chanakya VishnuGupta செஞ்சிட்டுதான் அடுத்த வேளை சோத்தையே வாய்ல வெப்பாயிங்க... ஏங்க நீங்க வேற... எவண்டா கிறிஸ்மஸ் கேக் குடுப்பான், எவன்டா பிரியாணி தருவான்னு உக்கார்ந்து இருக்கானுங்க. இந்த லெட்சனதுல ஒரு BJP எம்பி, விவசாயி சகட்டும்னு வேற சொன்னதா தகவல், பேச தெரியாதவன்லாம் ஏங்க எம்பி ஆகுறான்

கருப்பு பணம், 2ஜி, நிலக்கரி, ஆதர்ஷ், மாட்டு கறி ஏற்றுமதினு தேவயில்லாம வேற கண்டதெல்லாம் நியாபகம் வருது
Sathish Arya நேதாஜி எனக்கு பிடித்த கடவுள். அவர் பெயர் களங்கமில்லாமல் காப்பது நம் கடமை நண்பரே
Ranjeeth Vc திரு ஸ்வாமி பிரபுபாதா அவா்கள் ஒரு முறை கூறியது வினைப்பயனால் ஒரு பாரத தலைவா் லண்டனில் நாயாக பிறந்திருக்கிறாா் என்றாா்.
கண்டிப்பாக அது மாமாகாரன் நேருவாக தான் இருக்கும்.
Krishnamurthy Venkataraman பாவம் அந்த நாய். அதை குறை கூறாதிர்கள் !
Senthil Nathan நேதாஜியிடம் விடுதலையை கொடுத்திருந்தால் அப்போதே வல்லரசாகிருக்கும். இது சுதந்திரம் கொடுத்தவனுக்கும் தெரியும் சுதந்திரத்தை வான்கியவனுக்கும் தெரியும். வாங்கினவன் தன் வம்சத்தை வலப்படுத்தனுமுனு நினைத்தான் கொடுத்தவன் இந்தியாவை சீர் குலைக்கனுமுனு நினைத்தான் அதனாலே தேச வெறி பிடித்த பற்றாளன் .......?
Aariyath Thamizhan நேதாஜி பற்றி அரசு வெளிபடையாக சொல்லாதவரை யார் சொல்வது உண்மை எனத்தெரியும்
Ubna Masap அண்ணே நீங்கள் பகிர்ந்த தகவல் மற்றும் கடிதம் இரண்டுடன் whatsapp ல் பகிர்நதேன் மறுநாள் அதே தகவல் வேறு ஒருவரீடம் இருந்து எனக்கே வந்தது......நேதாஜீ பற்றிய உங்கள் தகவல் மற்றம் கருத்துக்கள் வீன் போகாது.....

No comments:

Post a Comment