Monday, May 2, 2016

மக்களே என்று தான் திருந்துவீர்கள்

மக்களே என்று தான் திருந்துவீர்கள் ?? ஆண்டவன் பெயரால் ஏன்டா இந்த கூத்து .....? இந்த நாடகத்தை .
சிரித்து வயிற்றுவலி வந்தால், அதற்க்கு நான் பொறுப்பல்ல...!!https://www.facebook.com/video.php?v=969015623113053
0:00
711,254 Views
Arif Raja with Rayar Saami Rayar Saami and 17 others.
புத்தாண்டு சிறப்பு வீடியோ.
.
சிரித்து வயிற்றுவலி வந்தால், அதற்க்கு நான் பொறுப்பல்ல.
LikeShow More Reactions
Comment
Comments
Syed Masood இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி, மிரட்டி கிருத்துவத்தை பரப்பினார்கள். இதனால்தான் காவிகளுக்கு இவர்கள்தான் முதல் டார்ஜெட்.
Mohamed Eliyas அருமை...உங்கள் பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்..
கலுசடைகள் இப்படிதான்..
Rajan Thevi சித்தப்பாவுக்கும் சிரிப்பு வருகுதாமுங்கோ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
R Vasaga Selvi Avunkalum muttal aki mathavarkalaiyum muttal a akurankapa
Mohemed Mustafaa புனிதமான கிறிஸ்தவமதத்தை கேவலப்படுத்துகிறார்கள். அதைவிடகொடுமை இந்தநிகழ்ச்சிகளை ஒலிபெருக்கமூலம் ஒலிபரப்பி ஒலிமாசு ஏற்படுத்தி சுற்றிஇருக்கும் மக்களையும் துன்புறுத்துகிறார்கள். ஏசுநாதர்ஒருமுறைதான் சிலுவையில்அறையப்பட்டார். ஆனால் இவர்கள் தங்கள் கூக்குரல்கள் மூலம் மக்களைதினந்தோறும் சிலுவையில் அறைகிறார்கள். துன்பப்பட்டவன் சொல்கிறேன்!
Alphonse David Very good comments in-between Super and Marvelous
Senthil Nathan தலைமை பொறுப்பில் உள்ள (அனைத்து) மத குருமார்கள் இது போன்ற பித்தலாட்ட செயல்களை கண்டித்து தடுக்க வேண்டும். அரசும் வோட்டு வங்கி என்பதனை தவிர்த்து ஏமாற்று வேலையாக இருந்தால் தண்டிக்க வேண்டும். இது பரவலாக அனைத்து மதத்திலும் இது போன்ற கூட்டம் உண்டு. மதங்கள் புனிதமானது பணத்திற்காக அசிங்கபடுத்தாதீர்கள்
Syed Masood உண்மை தான். எல்லா மதத்திலும் இது போன்ற மூட வழக்கங்கள் உள்ளன.ஆனால் ஒரு வித்தியாசம். இந்தியாவில் உள்ள இஸ்லாமை எடுத்துக்கொண்டால் இங்குள்ள மக்கள் இந்து கலாசாரத்தை ஒட்டி வாழ்வதால் அவர்களின் கலாசாரமும் கலந்து இஸ்லாம் காட்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாமல் இஸ...See more

No comments:

Post a Comment