Tuesday, May 3, 2016

சாய்பாபா ஒரு 'முஸ்லிம்'

சாய்பாபா ஒரு 'முஸ்லிம்' துறவி ; கடவுள் அல்ல : துவாரக பீட 'சங்கராச்சியார்' அறிவிப்பு!
உண்மையை சொல்லுவதால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை!!
சுவாமி சொரூபானந்தா திட்டவட்ட அறிவிப்பு!!!
1838 - 1918 கால கட்டங்களில் வாழ்ந்த 'ஷிரிடி சாய்பாபா' ஒரு இஸ்லாமிய துறவியே தவிர, வணங்குவதற்கு தகுதியான கடவுள் அல்ல, என துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
இந்த உண்மையை நான் உலகுக்கு சொல்லுவதால், எனது உருவ பொம்மைகளை எரித்தாலும், சிறையிலடைத்தாலும், வேறு விதமான தண்டனைகள் கொடுத்தாலும், நான் எனது நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்கிறார், சுவாமி சொரூபானந்தா.
புதிய புதிய கடவுள்களை உருவாக்கி, ஹிந்து சமூகத்தை வழி கெடுப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, என்பதுடன், கண்டதையெல்லாம் கடவுளாக சித்தரிப்பவர்களுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றார், அவர்.
'பாரத் சாது சமாஜ்' என்ற துறவிகளின் கூட்டத்தில் உரை நிகழ்த்திய சங்கராச்சியார் :
வரலாற்றைப் புரட்டி, ஹிந்துக்களை வழிகெடுப்போரின் தீய திட்டங்களை விட்டு, மக்களை பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.
இதை தட்டி கழிக்கும் வகையில், சாய்பாபா'வை கடவுளாக நினைத்து போற்றுவது 'மக்களின் தனிப்பட்ட உரிமை' என கூறிய 'மத்திய அமைச்சர் உமாபாரதி'யை கடுமையாக விமர்சிக்கிறார், சங்கராச்சாரியார்,
உமாபாரதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார், துவாரக பீடத்தின் சங்கராச்சியார்.
LikeShow More Reactions
Comment
43 comments
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan பாபா ஒரு இஸ்லாமியர் என்பது முன்பே அறிந்தது தான். இந்துக்கள் தன்னமற்ற உயர்ந்த மனிதர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த மதிப்பு கடவுள் ஸ்தானம், கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது அதை கலைத்து விட வேண்டாமே
Kareem Thaj முற்றிலும் உண்மை.இவர் நம்மை போலவே ஒரு சாதாரண மனிதர்.ஒரு முஸ்லீம். .... அவ்வளவே.இவர் என்றும் தன்னை ஒரு கடவுளாகவோ,அவதாரமாகவோ. அறிவித்தது இல்லை .இவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்த சில ஹிந்துக்கள் இவரை கடவுளாக்கி சிலைவைத்து விட்டனர்.அவ்வளவு தான்.சங்கராச்சாரியார் சொன்னது சரியே.நம் ஹிந்து நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதெல்லாம் ஒன்றுதான்.மனிதர்களை தெய்வங்களாக்குவதை தவிருங்கள்.எவராக இருந்தாலும் சரி .
Abbas Abdulla ivar muslim thuraviya irunthalum hindhu thuraviya irunthalum manushana kadavulaa kumpidum muttalthanatha yenda neenga seyyureenga.
Sugarno Abdulrazack உண்மையே இன்னும் இவர் குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் காரைக்காலில் இருக்கிறார்கள்
Mohideen Abdul Kader Kardimac இத தானடா எழவு நாங்க இத்தனை நாள சொல்லிகிட்டு
இருக்கிறோம்.
Thunder Ameen oru thuraviyaka iruppavan kandippaka oru muslim aaka irukka mudiyathu ethuthan unmai.
Muslimah Al Haya Muslim endu sonnaal parawaayillai ana "Thurawi" endu solluradhu porutham illa.... aeneanil Islaathil thurawaram Illai.
Nizam Ansari இது உண்மை என்றால் எதற்க்கு இத்தனை நாளாக சொல்ல வில்லை இப்ப எதற்க்கு இதை சொல்லனும்?
Shahul Hameed ஐயா.....புதிய....செய்தி....நல்லாஇருக்கு....
Mohamed Wdwlwq இதல்லாம் சகஜம், வாருங்கள் மனிதனகுவோம்
Kareem Thaj @ Jas Thanraj..... டேய்...மாவு..
Syed Ali முற்றிலும் உண்மை.இவர் நம்மை போலவே ஒரு சாதாரண மனிதர்.ஒரு முஸ்லீம். .... அவ்வளவே.இவர் என்றும் தன்னை ஒரு கடவுளாகவோ,அவதாரமாகவோ. அறிவித்தது இல்லை .இவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்த சில ஹிந்துக்கள் இவரை கடவுளாக்கி சிலைவைத்து விட்டனர்.அவ்வளவு தான்.சங்கராச்சாரியார் சொன்னது சரியே.நம் ஹிந்து நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதெல்லாம் ஒன்றுதான்.மனிதர்களை தெய்வங்களாக்குவதை தவிருங்கள்.எவராக இருந்தாலும் சரி .
Mohamed Ibrahim மனிதன் என்றுமே இறைவனாக முடியாது.
Mohideen Abdul Kader Kardimac Jas Thanaraj அடேய் மாவு
மாவுக்காரன் என்று சொன்
னால் அர்த்தம் தெரியுமாடா...See more
Sal Sabeel கெலப்பீடானுகடா புது பிரச்சனய......காவி கக்கூஸ்களுக்கு வேர வேலயே இல்ல.....மாசா மாசம் கெலப்பீர்ரானுக......அய்யோஹ்.....கொப்பா.....முடீலடா.....

Sal Sabeel
Mohamed Rizwan Dai dai dai செகப்பு சட்டை, உனக்கு என்னடா பிரச்சனை?????
H V krishnaprasad தொழு நோய்யால் ஒருவர் மெரீனா கடற்கரையில் உயிரை விட துணிந்த பொழுது ஒருவர் அந்த மனிதரை தடுத்து குறிப்பிட்ட ஒரு துறவியை பார்த்தால் உன் துயர் தீரும் என்றார். அந்த மனிதரும் குறிப்பிட்ட அந்த துறவியை தரிசித்து தனது நோய் நீங்கப்பெற்றது மட்டும் அல்லாமல் அந்த மனி...See more
Mohamedhussain Kamaldeen இந்த சங்கராச்சாரியார்
Abdul Khadar Mahaboob Ali Inthu matha Nanbargala indiavel irunthu kondu en chandai ennai ne parkirai unnai nan parkiran indianaga valom
Sameem Shafi இவர் பிறப்பாள் ஒரு முஸ்லிம் மட்ர படி ஒன்ரும் இல்லை்
Nazeer Mohamed ivanukku thuraviyai kadavul aakkiyathu pirachchinai illai.but muslim thuraviyai kadavul aakkittanuhale enpathuthan pirachchinai.
Mubarek Fazeen Islathil thuraviyaaha iruppathu thadukkappattathaahum.

No comments:

Post a Comment