Friday, April 1, 2016

நாய் இருக்கா? இல்லையா? Michael P

நாய் இருக்கா? இல்லையா?
இருக்குனா இருக்குனு
சொல்லிட்டு போறோம் இல்லேனா இல்லேனு சொல்லுறோம்
சரிதானே....
கடவுள் இருக்கா? இல்லையா?
இருக்குனா இருக்குனு சொல்லிட்டுப்போறோம் இல்லேனா இல்லேனு சொல்லுறோம்
சரிதானே...
மேற்க்கொண்டு காற்றில் கம்பு சுற்றுபவர்கள் வரலாம்

Comments


Chellam Nallakannu அந்தா வெள்ளைக்குள்ள ஒளியாத் தெரியு(றார்)(றான்)(றாள்)(து)
உங்க கண்ணுக்குத.தான் தெரியல.

Michael P கடவுள் இருக்கானு காட்ட சொன்னா ஊரையே காட்டுனா எப்படி ..கடவுள் கடவுள் பீளிஸ்

Micro Viji அவர் மனுச உருவத்துல தான் வருவாரு

Sivanantham Sivakolunthu God exists only in hearts.

Michael P இப்பத்தானா அடிச்சு தொங்க விட்டாங்க மறுபடியுமா?



Abdul Basith நாத்திகர்களின் கவனத்திற்க்கு

Divya Kannan பந்து தயாரிக்க மூலப்பொருள் உள்ளது
பூமியை எதை வைத்து தயாரித்தார் உங்க கடவுள்

Sathish Jayaraman குன்... குன்... குன்ன வெச்சு

Michael P ஆத்தீகர்கள் கவனத்திற்கு

பந்தை உருவாக்கியவனுக்கு தாய் தந்தை பிள்ளைகுட்டிகள்
அவன் எங்கிருக்கிறான் அவன் பந்தை எப்படி உருவாக்குகின்றான் அனைத்தையும் பார்க்கலாம்

இந்த பூமியை உருவாக்கியவன் ..எங்கிருந்துவந்தான் அவனுக்கு மனைவி இணைவி துணைவி பிள்ளைகுட்டிகள் உண்டா?
கடவுள் எப்படி தானே உருவானான் இவன் தான் பூமியை உருவாக்கினான் என்பதற்கு என்ன ஆதாரம் யார் பார்த்தது..இங்குள்ள இயற்கையின் உருவாக்கத்தை எப்படி தனது என்கிறான் வேண்டுமானால் இந்த பூமியில் இல்லாத ஒன்றை உங்கள் கடவுளை உருவாக்கி காட்ட சொல்லுங்களேன்




Senthil Nathan கடவுள் இருக்கு, எங்க ஊர் கோவிலுக்குள்ளே.

Divya Kannan அவரை பேஸ்புக் வரச்சொல்லுங்க

Senthil Nathan உங்கள் சார்பாக வேண்டுதல் வைக்கிறன்

Divya Kannan அவருக்கு ப்ரண்ட் ரிக்வெஸ்ட் குடுக்கனும்

Senthil Nathan ம்

Michael P 108 தேங்கா வேணா உடைக்கிறேன்

Michael P கற்பூரம் இந்த மாதிரி கொளுத்தட்டுமா?

Senthil Nathan எதுக்கு?

Michael P //intha groupa, ganniyama arguement nadakura group nu thappa ninaichuten pola//

ஆத்திகர்கள் கண்ணியமா விவாதிக்க வந்தாதானே வருகின்றவர்கள் எல்லாம் அர்ச்சனை யோட வந்தா எப்படி 3காவிகளை களை எடுக்க வேண்டயதாப்போச்சு இனி எத்தனை பேர் வருவோங்களோ தெரியலை

Michael P Senthil Nathan
//கடவுள் இருக்கு, எங்க ஊர் கோவிலுக்குள்ளே.//

எங்க வீட்டுல நாய் கூண்டு இருக்கு அதுல நாய் இருக்கு உயிரோட

Senthil Nathan நாய் உயிரோடு இல்லைஎன்றால் கூண்டுக்குள் வைத்திருக்க மாட்டீர்கள், புதைத்திருப்பீர்கள் தானே. எங்கள் கடவுளை புதைக்கவில்லை.


Sudha Karan நாய்கள் குரைக்கும்

Senthil Nathan அவருக்கு குரைக்கும் அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.

Sudha Karan இருந்தா தானே இருக்கும் ..அவரு ன்னா எவுரு?

Senthil Nathan கடவுள் தான்.

Sudha Karan அவர் என்ன வேல பாக்குறாங்க

Senthil Nathan எங்களை நல்வழிப்படுத்துகிறார், காக்கின்றார்.

Sudha Karan சாரி? .உங்களுக்கு சொந்த அறிவு இல்லை யா? இது சரி. .இது தப்பு ன்னு தெரியாதா?

Senthil Nathan ஏன் இந்த கேள்வி, நான் ஏதேனும் தவறாக பதிலளித்து விட்டேனா??
LikeReply9 hrs
Sudha Karan சரி. .உங்கள மட்டும் நல்வழி படுத்து றார். .இந்த உலகத்தை படுத்த மாட்டுறாரு?

Senthil Nathan தெரியவில்லையே, எனக்கு அவ்வளவு ஞானம் கிடையாது..

Sudha Karan இதுக்கு ஞானமெல்லாம் தேவையில்லை சிந்தனை போதுமே

Senthil Nathan அவ்வளவு சிந்திக்கும் திறனும் அவசியமும் இல்லை, எங்களை பற்றி சிந்திக்கவே எங்களுக்கே நேரம் பத்தவில்லை. இதில் உலகத்தை பற்றி சிந்திக்க சொல்லுகிறீர்கள்.

Michael P //நாய் உயிரோடு இல்லைஎன்றால் கூண்டுக்குள் வைத்திருக்க மாட்டீர்கள்,//

வெளியவும் சுத்துமே

// புதைத்திருப்பீர்கள் தானே. எங்கள் கடவுளை புதைக்கவில்லை.//

கடவுளை கொண்டு போய் தண்ணிக்குள்ள அமுக்கி கொன்று புதைக்கிறீரகளே

குப்பையாகி போன கடவுள்

Sudha Karan அப்போ இங்கே ஏன வந்தீர்கள் Senthil Nathan

Senthil Nathan பதில் தெரிந்ததால், கடவுளை தேடுவது போல தெரிந்தது எனக்கு தெரிந்ததனை சொல்லலாம் என வந்தேன்..

Senthil Nathan //கடவுளை கொண்டு போய் தண்ணிக்குள்ள அமுக்கி கொன்று புதைக்கிறீரகளே//தண்ணீரில் போடுவது புதைப்பதா? மற்றும் அது பற்றிய விளக்க தகவல் எனக்கு தெரியாது.

Michael P நாயும் கடவுளும்

நாய்க்கு தெரிந்தது நமக்கு தெரியலையே

Sudha Karan நன்றி நண்பரே. . உங்களுக்கு கடவுளை நல்லா தெரிஞ்சு இருக்கு. .? அவர பாத்தா சொல்லுங்க

Senthil Nathan கண்டிப்பாக.

Sudha Karan ஏற்கனவே பார்த்து இருக்கிங்களா

Senthil Nathan சின்ன வயதில் இருந்து

Senthil Nathan //நாய்க்கு தெரிந்தது நமக்கு தெரியலையே// உண்மைதான். நாய் அதனால் முடித்த முறையில் அபிசேகம் செய்கிறதா? பசு பால் சுரப்பது போல,

Sudha Karan எங்க

Senthil Nathan எங்க ஊர் கோவிலுக்குள்ளே.(என்னுடைய முதல் பதிவு)

Sudha Karan எந்த கோயில்

Senthil Nathan ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. வாருங்கள் காட்டுகிறேன்.

Sudha Karan ஓ..அங்க தான் இருக்காப்ல யா! ?

Senthil Nathan ம்

Sudha Karan அங்கே என்ன பண்றாரு

Senthil Nathan எங்களை நல்வழிப்படுத்துகிறார், காக்கின்றார்(இதுவும் முன்னரே பதிந்த பழைய பதிவு)

Sudha Karan அதான் எப்படி?

Sudha Karan கோயிலுக்குள் அவர் இருக்காரு. . அப்புறம்?

Senthil Nathan எப்படினா? எங்களுடைய முக்கியான எல்லாவற்றையும் அவரைக்கேட்டே நடக்கிறோம், நல்லாவே இருக்கோம். அப்புறம்? நல்லாவே இருக்கோம்.

Sudha Karan அவர் உங்களோட பேசுவாரா?

Senthil Nathan ம்

Sudha Karan அவர் உங்களோட பேசுவாரா?

Senthil Nathan பேசுவார்

Sudha Karan தமிழிலா?
Sudha Karan ஆங்கிலமா?
Senthil Nathan தமிழ்தான்,

Sudha Karan என்ன சொன்னாரு

Senthil Nathan என்ன செய்யலாம், எது செய்யக்கூடாது, இயற்கை காலநிலை மாற்றங்கள், இது போன்றவைகள்.

Sudha Karan எங்க ஊரு க்கும் வருவாரா

Senthil Nathan தெரியவில்லை, இங்கு பிறந்த புலம்பெயர்ந்த சிலபேர் கொண்டு சென்றுள்ளார்கள் என கேள்விப்பட்டுள்ளேன், அது எப்படி செய்வார்கள் கொண்டுசெல்வார்கள் என்பது எனக்கு தெரியாது.

Senthil Nathan திரு Michael P அவர்களுக்கும், திரு Sudha Karan அவர்களுக்கும் மற்றும் இவ்வுரையாடலில் கலந்துகொண்ட அனைவருக்கும்

இனிய இரவு இனிப்பு கனவு,
நன்றிகள்.

Senthil முதல்ல கோயில் உண்டியல் பூட்டு போடாம உங்க கடவுளாள காப்பத்தட்டுமே...

Senthil Nathan உண்டியலில் பூட்டு போடுவது கடவுள் காப்பாத்த மாட்டார் என்பதற்காக மட்டுமல்ல, திருடனும் எனும் தீய எண்ணம் சக மனிதனுக்கு மேலோங்க கூடாது என்பதற்காகவும்.

எங்கள் ஊரில்(கோவில் உட்பட )திருட்டு நடந்தால் முதலில் சாட்டுவார்கள் (இந்த விடயத்தை அனைவரும் அறியும்படி தண்டோரா மூலம் தெரிவிப்பார்கள், எச்சரிக்கை செய்வார்கள் )

சாட்டி 48 நாட்களுக்குள்

1.அந்த பணம் உண்டியலுக்குள் வந்திருக்கும்

2.திருடியவர் திருடியதை பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்டு, அதனை ஒப்படைத்து, தண்டனை வேண்டுவார்.

3.கை கால் விளங்காமல் போவது போன்ற நோய் அல்லது விபத்து பாதிப்பு ஏற்படும்.

என்னறிவுக்கு எட்டிய அளவில் பணத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்ல ஆனால் தவறுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுப்பார்.

Michael P மக்கள் பணம் 9000 கோடியை கொள்ளையடித்த விஜய் மல்லையாவுக்கு ஒரு சாட்டு சாட்டுங்க

Senthil Nathan லோன் வாங்கியது கொள்ளையடிப்பதா? மற்றும் பாதிக்கப்பட்டவர்களை வந்து வேண்டுதல் வைக்க சொல்லுங்கள் சாட்டி விடலாம்.

Michael P ஹா..ஹா..ஹா..
பாதிக்கபட்டவர் வரனும்னா மோடியும் ஹமித்ஷாவுதான் வரனும்

Senthil Nathan 9000 கோடி என்கிறீர்கள், பக்குவமாக அவர்களுக்கு(பாதிக்கப்பட்டவர்களுக்கு) புரியற மாதிரி எடுத்துச்சொல்லி கூட்டிக்கொண்டு வாருங்கள். இவர்கள் (மோடியும் ஹமித்ஷாவு) எப்படி பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் நோன்டுகின்ற நோன்டை பார்த்தால் மல்லையாவின் நொங்கை எடுக்காமல் விடமாட்டார்கள் போல அல்லவா தெரிகிறது.
.
Sudha Karan Super


Michael P பதிவுக்கு பதில் இருந்தா சொல்லுங்க

அப்புறம் தமிழுக்கு மாறுங்க

கூகிள் பிளே செல்லினம் அப் தரவிறக்கம் செய்யுங்கள் தமிழுக்கு மாறலாம் எளிது

தமிங்கல பின்னூட்டங்களை கடந்து போய்கொண்டே இருப்போம் அல்லது நீக்கப்படும் படிக்க நேரமில்லை
Shree Ari //இந்த நாய் உட்கார்ந்திருக்கிற டிசைனில் ஒரு கடவுள் பொம்மையை பார்த்திருக்கிறேன், ஆனால் யாரென்றுதான் ஞாபகம் வரமாட்டேங்குது.//....
Saamiyeiiiii.....
Senthil Nathan இவ்வுரையாடலில் கலந்துகொண்ட அனைவருக்கும்

இனிய இரவு இனிப்பு கனவு,
நன்றிகள்.

No comments:

Post a Comment