Friday, November 20, 2015

விடுதலை நாளிதழ் - புயல் வருவது குறித்து

https://www.facebook.com/viduthalaidaily/photos/a.108670655853554.22641.101804026540217/953487264705218/?type=3&comment_id=953503424703602&ref=notif&notif_t=like



புயல் வருவது குறித்து வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து நான் வானிலை சொல்வதில்லை.

இறை வழிபாட்டில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் நான் அலுவலகத்திற்கு வந்து விட்டால் மற்றவைகளை ஒதுக்கி வைத்து விட்டு, விஞ்ஞானியாக மாறி விடுவேன்.

உலக வானிலை வழிகாட்டுதல்படி செயற்கைக்கோள் தரும் தகவல்களை மய்யமாக வைத்து வானிலை நிலவரங்களைக் கணித்து மக்களுக்குத் தகவல் தருகிறோம். வடகிழக்கு பருவ மழைகாலம் என்பதால், அவ்வப்போது மழை வரும... See More
 — with Stephen U Kumar Alc.
Like · Comment · Share · 19 November
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan பஞ்சாங்கம் என்பதும் வான சாஸ்த்திர கணக்கீடுதான். உங்களுக்கு புரியவில்லை எனில் அது மூடத்தனமா? அல்லது செயற்கை கோள் தந்த தகவல் படி அனைத்தும் பிறழாமல் நடந்துள்ளதா?. எனக்கு தெரிந்து இந்த வாரம் எங்கள் மாவட்டத்திற்கு இரண்டுநாள் விடுப்பு விட்டார்கள், அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுவென்று. இரவில் லேசான தூறல்தான் இருந்த்தது.
Jai Sankar பஞ்சாங்கம் என்பது 100% மூடத்தானம்தான் அடி முட்டாளே
LikeReply2Yesterday at 03:14
Senthil Nathan மெண்டலாக(மூளை பிறழ்சி) இருப்பேனோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது, அடி முட்டால் என எடுத்துரைத்தமைக்கு நன்றிகள். மீள முயல்கிறேன். தங்களின் பஞ்சாங்க இவ்வறிவு எவ்விடம் கற்றது என சொன்னால்.
Mugun Than 22ல் மழை பெய்யும் என்கிறது பஞ்சாங்கம் பெய்யாது என அடித்துச் சொல்ல வேண்டியதுதானே ரமணன் அதைவிட்டுவிட்டு எனக்குத் தெரியாது ஒருவேலை பெய்யலாம் என ஏன் குழப்புகிறார்
Senthil Nathan
Write a reply...
திருநீற்று சோழன் 10 வருசத்துக்கு முன்னாடி வானிலை அறிக்கையில மழை வரும்னு சொன்னா நல்லா வெயிலடிக்கும் இவனுங்களே இப்பதான் எதோ சரியா சொல்ல ஆரம்பிச்சிருக்கானுங்க.பஞ்சாங்கம் 300 வருசத்துக்கு எழுதி வச்சிருக்காங்க அதை கிண்டல் பண்றானுங்கா.22மட்டும் மழை வரட்டும் அப்றம் இருக்குடி
Palani Saminathan அப்படி 22 ம் தேதி புயல் இல்லாட்டி மழை வரலன்னா நீங்க செத்துப்போய்டறீங்களா? ஏன் சொல்றேன்னா உங்களமாதிரியான பிற்போக்குவாதி எங்கள் நாட்டுக்கு தேவையே இல்லை
LikeReply8Yesterday at 00:32
திருநீற்று சோழன் எந்த நாட்டுக்கு திராவிட நாட்டுக்கா?? ஐயா முற்போக்கு வாதியா இருந்து இந்த நாட்டுக்கு என்ன செஞ்சிட்டிங்க என்ன சாவ சொல்றீங்க
இந்த முற்போக்கு பிற்போக்கு வயித்துபோக்கு இதெல்லாம் உன் கூடவே வச்சிக்க இப்டி வெட்டியா வந்து எனக்கு reply பண்ணி உங்க பொன்னான நேரத்தை வீணடிக்காதீங்க ஏன்னா சூரியனுக்கு ராக்கெட்லாம் வீடனும்ல உங்களுக்கு நெறை வேல கெடக்குல்ல
LikeReply5Yesterday at 02:36Edited
திருநீற்று சோழன் அப்றம் இந்த சூரிய கிரகணம் சந்திர கிரகணம் இதெல்லாம் எப்டி காலண்டர்ல போடுறாங்கண்ணு எதாவது பிற்போக்கு வாதிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்க
LikeReply4Yesterday at 02:33
Jai Sankar சூரியன பாம்பு முழுங்கறது சூரிய கிரகணமா அடி முட்டாள்களே
LikeReply3Yesterday at 03:17
திருநீற்று சோழன் சூரிய கிரகணத்தை மட்டும் எடுத்துக்கோங்க அது எப்டி அடுத்த 100 வருச காலண்டர் ல சரியா அச்சடிக்க முடியிது துல்லியமான நேரம் உட்பட இதை நினைத்து நாம பெருமை படனும்.திருவிடைமருதூர் கோயில்ல ஒர் பல நூறாண்டு சூரிய கடிகாரம் ஒண்ணு இருக்கு இதுவும் நம்ம மூடநம்பிக்கையாளரோட கண்டுபிடிப்புதான்
LikeReply7Yesterday at 03:44
ஹரி பிரகாஷ் edho padam pathtu vandhu olaradhinga #jaisankar
LikeReply2Yesterday at 08:33
Jayaguru Kodhandapani Panchaamgam 60 varudathirku mel kidayaathu! You mean 'AMERICAN ALMANAC'? It is not a panchaangam!
Pandi Perumal மிக அறுமை திருநீற்று சோழன்
Siva Sundara இவன் ஒரு பழைய பஞ்சாங்கம் புளித்த மோரு பழைய கஞ்சி வேகாத பருப்பு
LikeReply122 hours ago
Saravana Babu Nagarajan அறிவியல்படி உண்மை நிலவரப்படி சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசித்து விடுகிறது. ஆனால் சோதிடக் கணக்குப்படி ஜனவரி 13 அல்லது 14இல் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதாகக் கணக்கிட்டு மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் 22 ...See More
LikeReply419 hours ago
Senthil Nathan
Write a reply...
Jothibharathi Ramalingam அன்பிற்குரிய ஆசிரியரின் திருவித விடுதலையே... ரமணன் ஏன் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக அதே வேலையைச் செய்கிறார். அவருடைய ஜாப் ஸ்கோப் மாற்றம் இல்லாமல் இருப்பது ஏன்? வேறு ஆள் இல்லையா? அவருக்கு இன்னும் ப்ரமோஷன் கிடைக்கலையா? அல்லது வேறு தகுதியான ஆள் இல்லையா?
-ஐயத்துடன் அரசியல் விஞ்ஞானி கொள்ளிமலை குப்பு
Prasana Vengatesh 25 varusamava?? really?
Basupathi Stls kavalaipadathel, awalai koodiyaseekram mathiduvaa!
Akbar Sherif இதை பலமுறை பதிவு செய்தேன் பதில் இல்லை எல்லா துறைகளில் மாறுதல் உண்டு ஆனால் இவருக்கு கிடையாது
Senthil Nathan
Write a reply...
Sundaram Nagu பரவலாக. சொல்லி யேவாழ்க்கையஓட்டிகிறர்
Shajahan Haneefa இது பக்கா பன்ச்.. ஹா.. ஹா
LikeReply1Yesterday at 06:05
Senthil Nathan
Write a reply...
Socrates Bose ரமணன் எந்த இடத்திலும், எந்த பேட்டியிலும் பஞ்சாங்க கணித்தலை தவறாக சொன்னதில்லை. பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள், தற்சமயம் இயற்கையோடு நாம் இணைந்து வாழவில்லை. இயற்கையை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம். அதனால் அறிவியலை வைத்து தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்று. இருப்பினும் அறிவியல் மூலமும் இயற்கையை துல்லியமாக கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வானிலை ஆராய்ச்சிகள் இந்தியாவில் ஊக்குவிக்கப்பட வில்லை என்றும் கூறியுள்ளார். ஜெனிவாவில் இயங்கும் உலக வானிலை ஆய்வு கழகத்தின் தரவுகளை பெற்று உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகவே கணிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
Balaji Sampathkumaran கடமையை செய்ய விடுங்கள் , பல உயிர்கள் பாதுகாக்க முன்னெச்சரிக்கை சரியான தருணத்தில் தந்து வருகிறார் .
LikeReply25 hours ago
Shanmuga Sunder ரமணம் உங்கள் வாக்கு சரியே....
Senthil Arasu Arasu வெப்ப மண்டலக் காடுகலில் யாரலும் சரியாக கணிக்க முடியாது ரமணண் சார் கணிப்பு சரி
Sikkandhar Pss மனிதன்

No comments:

Post a Comment