Sunday, February 23, 2014

நகைச்சுவை !!

கடந்த சில நாட்களாக பேஸ்புக்கை கலக்கி வரும் ஒரு நகைச்சுவை !!

சோனியா, மன்மோகன்சிங், சிதம்பரம் மூவரும் விமானத்தில் செல்லும்போது

சோனியா :- ஒரு நூறு ரூபாயை கிழே போட்டு நான் ஒரு ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து மன்மோகன் :- இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கிழே போட்டு நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து நம்ப சிதம்பரம்:- நூறு ஒரு ருபாய் காசுகளை கிழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.
அப்போது விமான ஒட்டி சொன்னார் :- இப்போ உங்க மூவரையும் கிழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார்.

No comments:

Post a Comment