Sunday, February 23, 2014

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் முற்றிலும் வேறானவை  என்று அண்மையில் டைம்ஸ்  நவ் தொலைக்காட்சிக்கு அளித்த  நேர்காணலில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.  இந்த  இரண்டு நிகழ்வுகளிலும் காங்கிரஸ், பாஜக அரசு நடந்து கொண்ட விதமும் முற்றிலும் வேறானது என்றும் அவர் கூறினார்.
அவர் கூறியது உண்மை தான்.  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.
1984_vs_2002_Tamil

No comments:

Post a Comment