Tuesday, June 21, 2016

‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால்

‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால்
பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை முதலில் அடி’ என்று பெரியார் சொல்லியிருந்தால்..
‘ஒருவர்’ தொடர்ந்து பெரியாரை அவதூறாக பேசியபோதும் இப்படி பொறுமையாக பேட்டிக் கொடுத்துக் கொண்டா இருப்பார்கள், பெரியார் தொண்டர்கள்?
ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்தால் பிரச்சினை யாருக்கு? புரிஞ்சிக்கங்க...
அது பொய் தான் என்பதை நீங்கள் தான் அதிகமாக வலியுறுத்த வேண்டும்.






Senthil Nathan கடைசி இரண்டு பத்திகளை பார்க்கவும். ஐயா திரு வீரமணி அவர்களின் வாக்குமூலம் உள்ளதுhttp://keetru.com/index.php/component/content/article...
k.viramani's article on periyar
KEETRU.COM|BY கி. வீரமணி
Senthil Nathan வாசகமாக எழுதி உள்ளதாக செய்தி உள்ளது.http://www.viduthalai.in/.../history-/41007-viduthalai.html
VIDUTHALAI.IN

No comments:

Post a Comment