Tuesday, June 21, 2016

ஆத்திகம்.. நாத்திகம்..



" பிறர் நமக்கு சொல்லிக் கொடுத்து வருவது ஆத்திகம்...
நாமாக சிந்தித்து புரிந்து கொள்வது நாத்திகம்..."
..... என்றும் சாகமாட்டான்... 16 வயதிலேயே வாழ்வான் என்று சாகா வரம் பெற்றவன் "மார்கண்டேயன்" என்று சொல்வதை
அப்படியே நம்புவது ஆத்திகம்...
...அந்த மார்க்கண்டேயன் எந்த ஊரில் 17 வயதாகாமல் வாழ்கிறான் என்று கேட்பது நாத்திகம்....







Senthil Nathan //" பிறர் நமக்கு சொல்லிக் கொடுத்து வருவது ஆத்திகம்...// சரி.
//நாமாக சிந்தித்து புரிந்து கொள்வது நாத்திகம்..."//எவருடைய தூண்டுதலும் இல்லாமல் நாமாக சித்தித்தல் என்பது எப்படி அனைவருக்கும் சாத்தியமாகும்? நாத்திகர்கள் என தங்களை சொல்லிக்கொள்ளும் அனைவரும் சுயமாக நாத்திக சிந்தனை பெற்றவர்களா?

Sirpi Rajan தானாக சிந்திக்க துணிச்சல் உள்ளவர்களுக்குத் தெரியும்... அது எல்லோருக்கும் வந்துவிடாது... சுயநலம் விட்டு, பொதுநலம் பேணுவோருக்கு எளிதாக வரும்... சுய சிந்தனை...

Senthil Nathan பெரியவர் போன்று சுய சிந்தனை உடைய தாங்கள் அறிந்த யாரேனும்?

No comments:

Post a Comment