Sunday, March 23, 2014

கண்ணை நம்பாதே!

கண்ணை நம்பாதே!
1. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
2. இரண்டு மூடிகளும் ஒரே சாம்பல் நிறத்தில் உள்ளனவா?
3. இல்லை என்ன?
4. இப்பொழுது இரண்டு மூடிகளும் சந்திக்கின்ற நடுபக்கத்தை உங்கள் ஒரு விரலால் மறையுங்கள்.
5. உற்றுப்பாருங்கள்.
6. ஆச்சரியமாய் இருக்கிறதா? 

No comments:

Post a Comment