Saturday, February 27, 2016

பாரீஸ்_குண்டு_வெடிப்புச்_சம்பவம்






#பாரீஸ்_குண்டு_வெடிப்புச்_சம்பவம் விறுவிறுப்பு காட்சிகள் போல் சென்றுக் கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் முன் கூட்டியே திட்டமிட்டது போல் #அரசு ஒவ்வொரு நகர்வுக்குள்ளும் நுழைகிறது.

சிரியா உள்நாட்டின் கலவரத்திற்கு காரணமான நாடுகளில் ப்ரான்சும் ஒன்று. சிரிய மக்கள் அகதிகளாக வெளியேறும் போது அவர்களை ஆதரிக்க#ஐரோப்பிய_நாடுகள் முன்வரவில்லை. இது #ஐநா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் நீலிக்கண்ணீரைத்தான் சிரிய மக்களுக்கு ஆதரவாக வைத்தது. இந்நிலையில்தான் கடற்கரை ஓரமாக ஒதுங்கிய சிரியா நாட்டு குழந்தையின் பிணம் அகதிக்கான உரிமைகளைக் குறித்து மீண்டும் உலக நாடுகளை பேச வைத்தது.

தாங்களும் மனிதாபிமானமுள்ள நாடுதான் என்று ப்ரெஞ்ச் அரசும் 'அகதிகளை வரவேற்போம்' என்றது. ஆனால் உள்ளுக்குள் பாசிசவாதத்தை முன்னெடுத்தது. விளைவு பாரீஸ் குண்டு வெடிப்பு.

'இனி அகதிகளை உள்நாட்டுக்குள் விடுவோமா?' என்கிற பாணியில் அரசியல் நகர்வுகள். முதல் கட்டமாக ஏதோ ஒரு காருக்குள் கண்டெடுக்கப்பட்ட சிரியா நாட்டு பாஸ்போர்ட்.

"பார்த்திங்களா.... பார்த்திங்களா....#தீவிரவாதிகள் சிரியா நாட்டை சேர்ந்தவர்கள்" என்கிறது அரசு. மக்களும் நம்பத்தான் செய்கிறார்கள்.

இந்த #ப்ரெஞ்ச்_அரசு செயல்பாட்டை கவனிக்கும் போது தோழர் #ஏங்கல்ஸ்கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

"சமூகத்திற்கு வெளியில் இருந்து அதன் மீது வன்முறை திணிக்கப்படவில்லை. அரசு என்பது சமூக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் சமூகத்தால் படைக்கப்பட்டது. பல பொருளாதார முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றிய போது அதற்கு தீர்வு காண முடியாமல் அரசு உண்மை ஒப்புதல் வாக்குமூலத்தை சமுகத்திற்கு அளிக்க முடியவில்லை.

முரண்பாடுகளையும் பகைமையையும் அதிகரிக்கும் போது அவை சமூகத்தை அழித்துவிடாமல் இருக்க சமுகத்தில் தன் ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள உருவாக்கிக் கொண்டதுதான் வன்முறையில் சமூகத்தை அடக்குதல். அதற்கும் சமூக நலன்களுக்காக உருவாக்கப்பட்ட கருவிதான் சட்டங்கள், நிதிமன்றம், போலீஸ் இராணுவம்."

உலக அரசியல் தற்போது இதைத்தான் நடைமுறைப்படுத்துகிறது. இதைத்தான் பாசிசவாதஅரசு, பயங்கரவாத அரசின் நடவடிக்கை என்கிறோம்!

#தமிழச்சி
15/11/2015

மற்றொரு பதிவு: https://www.facebook.com/tamizachi.Author/photos/a.120500948048470.20521.120331151398783/869567456475145/?type=3&theater


Comments

Vedha Rethinam இந்த கருத்தை உன்னால் ப்ரான்ஸ் காரங்களுக்கு புரியுறமாதிரி ப்ரெஞ்ச் ல சொல்ல முடியுமாநீ அங்க தானே இருக்க என் தமிழ்நாட்டு காரங்களபாத்தா இனா வானா மாதிரி தெரியுதா அங்க சொல்லீபாரு சீவிடுவானுங்க

Karthik Nanthu கிழிச்சிடுவாங்க


Hari Krishnan omg .. why this slut supporting ISIS gasp emoticon ..!! ??

Zham Devon Zham ஏண்டி இப்படி கிறுக்கு பிடிச்சு உளறர? உன் பிரைவேட் பார்ட்ல வெடி வச்ச கூட உனக்கு புத்தி மட்டும் வராது


Ananth Shiv ValVil இவள் அழிக்கபடவேண்டியவள்

Sujith Nisha நீ பிச்சை எடுக்கதானே போனா தேவடி.


Kannan Sinnappan Pls dont talk too much.dont support any part.try cool




Praveen Jaya Political uh pesuringala...
ille Social uh pesuringala....
Eduvume puriyale



Umar Muckthar பாலஸ்தீன் என்ற தனி நாட்டை அங்கீகரிக்க ஃபிரான்ஸ் அமைச்சரவை முடிவு செய்தபோது, இந்த முடிவு ஃப்ரான்ஸின் பெருந்தவறு என்றும் அதற்கு ஃபிரான்ஸ் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் வெளிப்படையாகவே எச்சரித்தவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ என்பது குறிப்பிடதக்கது, இதறக்கு உங்கள் கருத்து என்ன?#தமிழச்சி


தமிழச்சி (Tamizachi) Umar Muckthar பாலஸ்தீன் / இஸ்ரேல் போருக்காக ஆயுதங்களை விநோகித்த நாடுகளில் ப்ரான்சும் ஒன்று. ஏதோ சில காரணங்களுக்காக பாலஸ்தீனம் தனிநாடாக இருப்பதை அங்கீகரிக்கிறோம் என்று ப்ரெஞ்ச் அரசு சொன்னது அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கை போன்றது.

Umar Muckthar ISIS என்பது அமெரிக்கா/ இஸ்ரேலின் ஆதரவு பெற்ற, அவர்களாள் உண்டாக்கபட்ட இயக்கம் என்ற பலரும் உறுதி செய்த நிலையில், ஒரு வேளை பிரான்ஸ் பாலஸ்தீனிற்க்கு ஆதரவாக செயல்பட கூடாது என்பதற்காக இஸ்ரேலே இதை செய்ய தூண்டியிருக்கலாமே

Angamuthu S ISIS என்பது அமெரிக்கா/ இஸ்ரேலின் ஆதரவு பெற்ற, அவர்களாள் உண்டாக்கபட்ட இயக்கம்


Umar Muckthar ISIS என்பது அமெரிக்கா/ இஸ்ரேலின் ஆதரவு பெற்ற, அவர்களாள் உண்டாக்கபட்ட இயக்கம் Angamuthu S???


Sandra Segaran மிகவும் கயமைத்தனமான கூற்று. பிரெஞ்சு அரசு செய்தது பாஸிசமா என்று தெரியவில்லை. ஆனால் நீ நிச்சயாமாக பாசிஸ்துதான்.


Jone Rubas Sabari correct sister....
but itharkku la mudive illaya..



Aijaz Aijaz Vaiya modittu yella nalla padinga correct ah yeluthi irukaga theeviravathathukku karanamae merkathiya naadugal thanu yelathuku theriyu pinna onnumae theriyatha Mari irukiga


Jafer Sadiq real who is mint it

Raja Guru Mithathula....ethume theriyatha makkal saavuraanga....
En entha potta ISIS naainga.....france parliament politiciansa kollalame...

வழக்கறிஞர். ச.பழனிச்செல்வம் நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என IS அமைப்பே ஒப்புக்கொன்டுவிட்டதே அக்கா?


Jone Rubas Sabari eppo oru thani manithan avanukku thevaikku athigamaanaviakalai kai kolla ninaikkuraano anga aarambikkura intha vishayam oru pirivu,samugam,distric, state,country varaikkum perusaaguthu.

thani manithan eppo maatratha thedraano avane maatrathirkku muthal padi...

aanaal mammil ethanai per muthal padiyaaga ullom...
karuthukkal therivippathilum kelikkaigal seivathilum . selevu seithu kondirukkirom nam sinthanaigalayum,seyalpaattayum.


Mohammed Basheer அநீதிக்கு எதிறாக செயல்படும் போழுது.. உண்மையை பகிறங்கப்படுத்தும் பொழுது அனைத்து வெவ்வேறு வகையான பாசிசங்களும் பாரபட்சமின்றி ஒன்றினைந்து கை ஓங்கும் முடிவில்லையெனில் வார்த்தைகளால் சாடும்..
இதில் வருத்தம் தரக்கூடியது நீதிமான்கள் என்ற குறிக்கோள் கொண்டவர்கள் கூட நமக்கு ஆதரவு தருவதிலிருந்து ஒதுங்குவார்கள்.. இவ்வனைத்தையும் தாங்கும் மனோதைரியமும் சகிப்புத்தன்மையுமே ஒரு மாற்த்தைக்கொண்டு வரமுடியும் .. உங்களுடைய நல் கருத்துக்கள் தொடர என்னுடைய மனமாற்ந்த நல்வாழ்த்துக்கள்.. தமிழச்சி என்ற பெயரில் இருப்பவரே.!!!



Prem Kumar Kannan nee yaar un suyaroopam yenna ippo vilangi vittadhu

Akm Deen Yesterday 100 innocent dead in Lebanon Attack, 500 innocent dead in Palestine, 200 Dead In Yemen, last year 400,000 dead in Syria, 5 years ago 1.5 million dead in iraq, Yet No one Says Word , The world Stands silent.

And In Paris Attack yesterday 150 Dead And World Goes Crazy .

Obama's statement after attacks in Paris: "This is an attack not just on Paris...this is an attack on all of humanity"
Mr . Obama Wake up Humanity Has Been Getting Attacked and it dead long time ago.

R.I.P To All those innocents Who Died In Paris Attack Yesterday, and R.I.P To All Those innocent lives Who were never Mentioned In The Attacks , and Still Being Killed and not Being Mentioned .
#PrayForHumanity



Sandra Segaran I think you have severe vision problem. The world do condemn all sorts of violent actions. I am surprisedthat you did not mention the brutal killings of Boko Haram in Nigeria, though.


Akm Deen Even boko, Isis are under Muslim label...suppose if they are Muslims...they are not real Muslims....we should punish them


Stephen Heynes And , who is killing ?


Mani E Abi Super

Vijayaraja K தமிமீழத்துக்கு ஆதரவான நாடு பிரான்ஸ்.


Prem Kumar Kannan isiசெய்தது தவறு என்று தெரிந்தும் மதத்திற்காக அதை நியாய படுத்தும் இந்த வேசி மகள் யார் என்பதை புரிந்துகொள் மக்கா


Ganesh Saganesh இவள் ஒரு மதவாதி...

பகுத்தறிவும் பித்தலாட்டமும் ரெம்ப கதை உடுறியே... தோழர், தோழர்னு பிராண்டுற கம்முனிச நாடு எதுக்கு அகதிகளை ஏற்பதில்லைனு யோசிச்சியா.. அகதிய ஏற்கிறதுக்கு கம்முனிச நாடு கட்டுப்பாடு வைக்கிறான். அதை வாசிச்சு பாத்துட்டு இது மாதிரி பதிவு போட, நீ லாயக்கான ஆள் தானானு யோசி.////// நிபந்தனைகள் - 1. வர்க்கப் போர் நடந்து கொண்டிருக்க வேண்டும். 2. ஒரு ஆயுதபாணி விடுதலை இயக்கம், அந்த நாட்டில் உள்ள முதலாளித்துவ அரசை கவிழ்த்து அங்கே சோஷலிச அரசை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்க வேண்டும். 3. ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர், கம்யூனிச அல்லது இடதுசாரி சிந்தனையாளர்களை வேட்டையாடி கொன்று, சித்திரவதை செய்திருக்க வேண்டும் - இது கியூபா அகதிகளை அழைப்பதற்கு விதித்துள்ள நிபந்தனை. //////// தோழர், தோழர்னு பிராண்டுற கம்முனிச நாட்டு டோலர்களை, அகதிகளை அரவணைக்க ஆலோசனை சொல்லிட்டு, இனி இது மாதிரி பதிவு போடுற யோக்கியதைய பெறலாம்.



Peruvazuthi Karthik ISIS க்கு ஆதரவான பதிவு, ISIS கொ ப செ வேலை சரியாத்தான் செய்றீங்க

Ahammed Makkah சாியான பாா்வை...சபாஷ் ! நாய்களின் ஊலையிடுதலை புறந்தள்ளுங்கள் .


J.c. Dhas Amma, Kindly come out of France, then talk.Your fascist approach will meet a roadblock, keep it in mind!


Ram Gopaul oru mannum puriyala..

Dinesh Karthik Onnum illa Ji... Inga Indian government against Muslim nu sanda muti vidarala.. Athu mathiri... Anga French govt against Muslim nu koluthi vidra... Nalla pozhapu ma


Tenkasisait Tenkasisait Yes it's true


Baskaran Bass தமிழச்சியின் பார்வை ஒருவகை உளவவுப்பார்வைபோல் இருக்கின்றது.
யார்கண்டது I S ன் அரசியல் ஆலோசகராக இருப்பாரோ
இவரே கேள்விகேட்டு இவரேபதிலும் சொல்றதபார்த்தா அப்படித்தான் தோனுது...See More



Prince Jeba Sweetson அதே சிரிய நாட்டு முஸ்லீம்கள் தங்களைப் போல முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடுகளை தேர்ந்தெடுக்காமல் ஐரோப்பிய நாடுகளைப் பார்த்து அகதிகளாக படையெடுப்பது ஏன்? இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்றால் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவா?

Pradeep Singarayan ஆக பிரான்ஸ் குடிமக்கள் கொல்லப்பட்டது நியாயமானதுதான்னு சொல்ர..


Mohamed Firas sariyaha soninga


Angamuthu S -----------------------------------------------
Kumaresan Asak
-----------------...See More


Venpura Saravanan
பாரீஸில் நடத்தபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கடும் கண்டனமும், பலியான அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலியும்.
// உலகம் முழுவதும் எழுகிற கண்டனக் குரலோடு நமது குரலும் இணையட்டும். பயங்கரவாதக் கொடுமைக்கு எதிராக மட்டுமல்ல, ஏகாதிபத்திய ஆணவத்திற்கு எதிராகவும் எழுகிற கரங்களோடு நமது கரங்களும் உயரட்டும்.//....
-----------------------------------------------
Kumaresan Asak
-----------------
ஒரு காற்பந்து மைதானம், ஒரு இசையரங்கம், சில உணவகங்கள் என்று இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பாரிஸ் நகரில் குறைந்தது 130 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள். இஸ்லாம் அரசு என்று தனது பெயரிலேயே வைத்திருக்கிற. இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் வழியில் உலகத்தையும் காப்பதற்குப் பொறுப்பேற்றதாகச் சொல்லிக்கொள்கிற அமைப்பு இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறதாம்.
அந்த அமைப்பின் உண்மையான இலக்குதான் என்ன? இஸ்லாம் அரசை நிறுவுவதா அல்லது உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பையும் பகைமையையும் தூண்டிவிடுவதா? இந்நேரம் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். உடனடியாகச் செயல்படுவது போலக் காட்டிக்கொள்ள அரசாங்களுக்கு இதுதான் சுருககு வழி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தனது கண்டனத்தில் சுட்டிக்காட்டியிருப்பது போல, பாரிஸ் நகரிலும் ஏற்கெனவே பாக்தாத், பெய்ருட் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், அமெரிக்க அரசின் தலைமையிலான ராணுவக் கூட்டணியான ‘நேட்டோ’ அமைப்பின் அத்துதுமீறல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அந்த ராணுவ ஆணவத்திற்கு பதிலடி கொடுக்கிற வழி இப்படி எளிய மக்களை பலி கொடுப்பதுதானா?
தாக்குதலைத் திட்டமிட்டு இயக்கியவர்களுக்கும் தாக்குவதற்காக அனுப்பப்பட்டவர்களுக்கும் தெரியுமா? கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க / நேட்டோ அராஜகங்களை ஏற்காதவர்கள் பலர் இருந்திருக்கக்கூடும்.
இந்தத் தாக்குதல்களைச் சாக்கிட்டு ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிக்கத் தந்திரங்களை நியாயப்படுத்தி, மேலும் விரிவுபடுததக்கூடும். பல நாடுகளில் இருக்கக்கூடிய மதவெறி அமைப்புகள் இந்தத் தாக்குதல்களையும் காரணமாகக் காட்டி தங்களுடைய இளைய மனங்களில் வன்முறை ருசியை ஏற்ற முயலும்.
உலகம் முழுவதும் எழுகிற கண்டனக்குரலோடு நமது குரலும் இணையட்டும். பயங்கரவாதக் கொடுமைக்கு எதிராக மட்டுமல்ல, ஏகாதிபத்திய ஆணவத்திற்கு எதிராகவும் எழுகிற கரங்களோடு நமது கரங்களும் உயரட்டும்.

Rishveen Sivakumar Neeayar nu theriyum di vesimagale

Suganthan Jeyanatha அடைக்கலம் கொடுத்தவர்களுக்கே அள்ளி வைப்பார்களே ,! Isis ஐ தமிழச்சி நியாயப் படுத்துகிறாரா?

Skps Sudhakaran அதன் அரபு நாடுகள்! அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வில்லை

David Yogeesen சாியான பாா்வை..வேறு ஒன்றும் தேவையில்லை!! இதே பிரான்ஸ்காரர் ஆபிரிக்காவில் செய்யும் கொடுமைகள் வார்த்தையில் வடிக்கமுடியாது, பல ஆபிரிக்கநாடுகளுக்கு தொழில் நிமித்தம் அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் சந்தித்து கதைத்தபொழுதும் நேரில் கண்ட சாட்சியாகவும் இருக்கிறேன். !!!

Gurusamyavk Avk Abcd 4 ularal
.muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss muttaikoss words and speech....
Only panam panam panam panam panam ........

Muthu Sivaji 1000 % உண்மை இதை ஒப்புக்கொள்வேண்


Angamuthu S பாரிஸ் தாக்குதல் நடப்பதற்கு, சில தினங்களுக்கு முன்னர், CIA தலைமை நிர்வாகி John Brennan பாரிஸ் வந்திருந்தார். அவர் தன்னைப் போன்று, பிரெஞ்சு புலனாய்வுத் துறையான DGSE தலைமையில் உள்ள Bernard Bajolet உடன் சந்தித்துப் பேசி உள்ளார்.https://www.facebook.com/kalaiyarasant/posts/1078188292191774


Raja Sekar Inga pesuravanga yarkum terrorist kuda sambantham illa thane


Raveendran Vakeesan world minister thamilachczhi .......visati

Mohamed Iqbal ISIS in the Isreal -American...

Sathya எங்கள பாத்தா லூசா தெரியுதா என்ன

Sathya எங்கள பாத்தா லூசா தெரியுதா என்ன


Mubashshir Murshee dey page pudikalena unlike pannitu poikitte iru


Alpho Anand இதெல்லாம் திட்டம போடும் போது,இவுக தான் கூட இருந்து விளக்கு பிடிச்சாஹ

Thayanithy Sathasivam இவா பெரிய கில்லாடி தன்னை பாதுகாத்துக்கொண்டு தன்னுடைய வாயால் சொல்லவேண்டியதை எல்லாம் நம்ம வாயாலை எடுக்க பார்க்கிறார்.


Mohammedislam Islam "பாரிஸ் குண்டு வெடிப்பு "
A. முட்டாள்கள் ISIS என்று
B. அறிவாளிகள் இஸ்ரேல் என்று


Mohammedislam Islam பிரான்சுல இஸ்லாம் வளர்ச்சியை தடுக்க இஸ்ரேலின் சதிதிட்டம்

Skps Sudhakaran அப்போ Isis தீவிரவாதி இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களா?

Thayanithy Sathasivam இஸ்லாம் எதற்காக பிரான்சுல வளரவேண்டும்?


Palanivel Velan அந்த குண்டு வெடிப்புல நீ செத்துருந்தா நல்லாருக்கும் டம்ளச்சி

Skps Sudhakaran சிரியாவுக்கு பக்கத்தில் அரபு நாடுகள் ஏன் அகதிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை???

Vigneswaran Mahiram anga poi enna kidaikum


Manju Raja Ne France la thana iruka unku evanum vedi vaika matrne. Onum theriyhvangla kolran


Nandha Kumaran ஆமாம் ஆமாம்...காசுக்காக கூவும் மஞ்சு... தமிழச்சி போன்றோர் உண்மையை உரக்க சொன்னால் தமிழச்சியை வெடி வைக்க ஆளில்லையே என தான் கூறுவார்கள்.. மனதில் இருக்கும் வக்கிர எண்ணங்கள்.ஐஎஸ்ஐஎஸ் மேற்கத்திய நாடுகளால் ஊட்டி வளர்க்கப்படும் நச்சு பிசாசு என்றால் நம்ப போவதில்லை. சரி காலம் உங்களுக்கு பதில் தரும். அன்றே பாருங்கள்


Ramachandran Manoraj Skps Sudhakaran உங்கள் கருத்து சரியானது. ஆனால் சகல அரபு நாடுகளும் USA அரசின் வசம் ...
குதிரை ஓடுகிறது கடிவாளம் விடப்பட வில்லை



Skps Sudhakaran பாம்பின் கால் பாம்பு அறியும் அதன் அரபு நாடுகள் அடைக்கலம் கொடுக்க வில்லை


Vaniyambdi HoTnews Skps Sudhakaran....u idiot. ..Saudi gave 30 lakhs serians to entere....u r a fool


Kannangudi Raja அக்கா எங்கள் கடலூர் மாவட்டத்தில்.. குறிப்பாக சிதம்பரம் பகுதியில் கடும் மழை வெள்ளம் புயல்,.மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ககொஞ்சம் இதையும் பேசுங்க


சனி கிழமை அக்கா உசுருக்கு பயத்தில உங்களுக்கு சார்பாகதான் என்ன சொல்லுவதே என்று தெரியாமல் ஏதேதோ உளறி சிஞ்ஞா அடிக்கிக்கிறா.. வந்து நன்றி சொல்லிற்று போங்க பாய்களா.. அடுத்த பதிவில் மட்டுஇறைச்சி பற்றியும் மாட்டு மூத்திரம் பற்றியும் நம்ம திமிரான நாத்திகம் நிச்சயம் வரும் காணதவறாதீர்கள்.......


Mohamed Jakkariya France dash magans . Yapdi syrian passport kaila vachu kittea varuvanam terrorist vedikai ah iruku..

Apo isis syrian refugee madiri name la vandhutan solli yella refugees verata poranga nalla thittam..

Anaivarukum aliv nichayam adhu france so us ho iraivan irukindran...



Mahalingam Mahaj ஆமை புகுந்த வீடும் .......ம் புகுந்த நாடும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை


Arun Aalathur i think இங்கே இருக்குறவன் எல்லாம் தீவிரவாதி என்று நினைக்கிறேன் ,,முக்கியமா துலுக்கானுங்க


Yoga Raj உனனையெல்லாம் எவ்வளவு கேவலமா வேணுனாலும் திட்டலாம்...அது சரி நீ பிரான்ஸ்ல தான் இருக்கியாமே....நீ இன்னும் சாவலயா????உங்க அப்பன் ,ஆத்தா யாராது குண்டுவெடிப்புல செத்துருந்தா இப்டி டயலாக் பேசுவியா...த்து...


Eden Appu bjp ஆட்சி இருக்கும் வரைதான் இந்தியாவை தீவிரவாதிகளிடம் இருந்து காக்க முடியும்


Logesh Logu phaaaaaaaa..............


Kaushik Selvam Dear Indian media, Pseudo secular, Aadarsh liberals,
Last week, on all over televisions channels we were watching "Hindu
Taliban", "Saffron Terror"....See More



Vignesh Vignesh நீ இன்னும் செத்துப்போகலையா?

Selva Kumar பாதிப்பு யாருக்கு மனிதானுக்கு


Selva Kalees isis அமெரிக்கா இஸ்ரேல் உருவாக்கியதென்றால் முஸ்லீம் மக்களை கொல்ல ஏன் முஸ்லீமை தேர்ந்தெடுத்தது அதில் இருப்பவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் ஏன் யுத கிருஸ்தவனை தேரந்தெடுக்கவில்லை அப்படியே முஸ்லீம் எதற்கு அதில் சேரனும் சிலர் ஆதரிக்கவும் செய்கிறார்கள்


Kabeem Kubaam பிறந்தகத்துக்கும் துரோகம் புகுந்தகத்துக்கும் துரோகம்.
பிறந்த இந்தியாவின் நிலையும் பிடிக்காது. புகுந்து வாழும் ஃப்ரான்ஸ் நிலையும் பிடிக்காது.
மதம் ஒன்றையே ஆயுதமாக கொண்டு உலகம் முழுவதும் கொன்று குவித்தாலும் அவர்களுக்குத்தான் ஆதரவு. சூப்பர்....See More



Helmut Breul I don't think this is the situation, how the world was set on fire.


Angamuthu S ஐ.எஸ்.ஐ.ஏஸ்
1. அல் கையிதா என்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிலிருந்து உதித்ததே ஐ.எஸ்.ஐ.எஸ்.
2. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி, சவூதி அரேபியா, கட்டார், இஸ்ரேல் போன்ற நாடுகள் ஐ.எஸ்.ஐ.ஏஸ் மற்றும் அல் கையிதா போன்ற அமைப்புக்களை உருவாக்கி வளர்த்தன.
3. அல் கையிதாவின் இணை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்களையும் வளங்களையும் பிரான்ஸ் உட்பட அமெரிக்காவின் நேச அணிகள் வழங்கி வருகின்றன.
5. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த சிரிய யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கான ஆட்சேர்ப்பிலும் பயிற்சியிலும் நேட்டோ நாடுகளும் துருக்கியும் ஈடுபட்டன.
6. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் பயிற்றுவித்து ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்க நேட்டோ நாடுகளின் உதவியுடன் துருக்கி செய்ற்பட்டதாக இஸ்ரேல் உளவுத்துறை தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
7. பிரான்ஸ், அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் உளவுத் துறையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் செயற்படுகின்றனர்.
8. 2013 ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு ஆயுத உதவிகளை வழங்க ஆரம்பித்ததாகவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அது மிதமானதாகவே இருப்பதாகவும் பிரஞ்சுப் பத்திரிகையான லூ மொந் தெரிவித்திருந்தது.
9. தாக்குதலின் பின்னர் பிரான்ஸ் போலிஸ் அரசு ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளது.
10. அகதிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் குறிப்பாக அப்பாவி இஸ்லாமியர்களுக்கும் எதிரான அரச பயங்கரவாத் தாக்குதல்களைத் துரிதப்படுத்த பிரான்ஸ் அதிகாரவர்க்கம் அனுமதியைப் பெற்றுள்ளது.

http://inioru.com/who-is-behind-the-terrorists/



Kabeem Kubaam Angamuthu S இதன் மூலம் தாங்கள் கூறி நிறுவ துடிப்பது
1. இஸ்லாமிய தீவிரவாதிகள் அப்பாவிகள். அவர்கள் பலிகடா ஆக்கப்பட்டனர்.
2. இஸ்லாமிய தீவிரவாதிகள் அனைவரும் மன்னிக்கப் பட வேண்டியவர்கள். அனைத்திற்கும் காரணம் மேற்குலகு.
3.சியா சுன்னி சண்டைகளும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் கூட மேற்குலகின் தூண்டுதலினாலேயே.
4. மொத்தத்தில் இஸ்லாம் மதத்திலிருந்து எந்த தீவிரவாத இயக்கமும் எழ வாய்ப்பில்லை. அது மிகவும் அமைதியான மார்க்கம். அது இஸ்லாத்தின்மீது நம்பிக்கை அற்றவர்களை கொல்ல சொல்வதில்லை. ஷரியத் சட்டத்தை அவர்கள் கொண்டுவர துடிப்பதில்லை.
5.உலகம் முழுவதும் இஸ்லாத்தை பரப்பி ஆதிக்கம் செலுத்தும் என்று ஆங்காங்கே பல முல்லாக்களும் பொது மேடையிலேயே கூவுவதும் மேற்குலகின் சதி.
grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon grin emoticon


No comments:

Post a Comment