Saturday, February 27, 2016

இது ஜோக் அல்ல

குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா ?
அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்புவதில்லை.
குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ?

No comments:

Post a Comment